கேரளாவில் நாளை தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை - அரபிக் கடல் பகுதியில் 3 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்
May 31 2020 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாகவும், வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார்.