மகள் திருமண செவிற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரணத்துக்கு பயன் படுத்திய மதுரை சலூன் கடைக்காரர் - பிரதமர்பாராட்டு
May 31 2020 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கி உதவிய, சலூன் கடை உரிமையாளருக்கு பிரதமர் மோதி பாராட்டு தெரிவித்துள்ளார். தாயுள்ளத்துடன் ஏழை மக்களுக்கு உதவிய சலூன்கடை உரிமையாளர் திரு.மோகனுடன், எமது செய்தியாளர் சல்மான் நடத்திய நேர்காணலை இப்போது காண்போம்...