தமிழகத்தில் 8 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - அரபிக் க்கடல் பகுதியில் 6 நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
May 29 2020 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மைய இயக்குனர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார்.