சென்னை அடுத்த அகரம் ஊராட்சியில் கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

May 29 2020 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கஞ்சா போதையில் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை அடுத்த அகரம் ஊராட்சியில் சாலையோரம் நின்று கைபேசியில் தனது குடும்பத்தாருடன் பேசி கொண்டிருந்த வடமாநிலத்தவரிடம், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரது கைபேசியை பறித்து செல்ல முயன்றனர். அப்போது வடமாநிலத்தவர் மடக்கி பிடித்ததில் ஒருவர் சிக்கி கொண்டதோடு மற்றொருவர் தப்பியுள்ளார். பின்னர் தகவலறிந்து காவலர்கள் வருவதற்குள் ,வழிபறி கொள்ளையர்களுக்கு ஆதரவாக உள்ளூர் ஆசாமிகள் சிலர் சம்பவ இடம் சென்று சாதுர்யமாக பேசி கொள்ளையனை தப்ப விட்டனர்.இதனை கண்டு ஆத்திரமடைந்த வடமாநிலத்தவர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கொள்ளையனை விரட்டி பிடித்து கயிற்றில் கட்டி வைத்து சேலையூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுவதால் சேலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் வழிபறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00