மும்பையிலிருந்து நெல்லைக்கு வந்த 2,250 பேருக்கு கொரோனா பரிசோதனை
May 28 2020 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் நெல்லைக்கு வந்த 2 ஆயிரத்து 250 பேர், 8 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ளோர் அந்தந்த மையத்திலேயே 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர்.