மும்பையிலிருந்து நெல்லைக்கு வந்த 2,250 பேருக்கு கொரோனா பரிசோதனை

May 28 2020 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் நெல்லைக்கு வந்த 2 ஆயிரத்து 250 பேர், 8 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ளோர் அந்தந்த மையத்திலேயே 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00