சேலத்தில் அனுமதியின்றி இயங்கிய 2 குடிநீர் ஆலைக்கு சீல்

May 28 2020 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த 2 குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள அமராவதி நகரில் குடிநீர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனிகளில் தரமற்ற குடிநீர் மற்றும் சுகாதாரம் இல்லாமல் குடிநீர் தயாரிக்கப்படுவதாக சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடிநீர் கம்பெனிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கம்பெணிக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோன்று மற்றொரு பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00