ஊரடங்கால் முன்னேற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை : ஜுன் 1 முதல் கடலுக்குச் செல்ல முடியாது- மீனவர்கள்
May 26 2020 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மீன்பிடி தடைகாலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக படகுகளை சீரமைக்க முடியாததால், மத்திய அரசு அறிவித்துள்ளபடி வரும் ஜுன் 1ம் தேதிமுதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாது என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.