சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி - மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை

May 26 2020 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி, மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணலியை அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், மன அழுத்தம் காரணமாக, இன்று காலை, கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிந்ததும், கொரோனோ நோயாளிகளை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்படி, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00