ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை

May 25 2020 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம், முருகன் கிணறு, ஜி.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து விழுந்ததால் லட்சக் கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00