சென்னை அயனாவரம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கல்
Apr 9 2020 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அயனாவரம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கொரோனா நிவாரணப் பணியில் தனியார் நிறுவனங்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. சென்னை அயனாவரத்தில் உள்ள வீராசாமி தெருவில் உள்ள மக்களுக்கு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை தனியார் நிறுவனம் ஒன்று வழங்கியது.