ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்‍கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - ஊரடங்கு தளர்வுக்‍குப் பின் புதிய அட்டவணை வெளியிடப்படும் என அறிவிப்பு

Apr 9 2020 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்‍கழக தேர்வுகள் ஒத்திவைக்‍கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள அறிவிக்‍கையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒத்திவைக்‍கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். புதிய தேர்வு அட்டவணை, ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00