தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறிய புகாரில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 357 பேர் கைது செய்து விடுவிப்பு - 97 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

Apr 9 2020 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக, இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 357 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய புகாரில், 97 ஆயிரத்து 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறிய ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 357 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். விதிமீறல்கள் தொடர்பாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 832 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 38 லட்சத்து 54 ஆயிரத்து 144 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00