கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு : வழக்கு பதிவு செய்வதாக போலீசார் மீது கேபிள் டிவி பணியாளர்கள் புகார்

Apr 9 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொலைக்காட்சி சேனல்கள், ஊடகங்கள் வரிசையில், அத்தியாவசிய சேவைகளுக்குள் வரும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களும் அத்தியாவசிய சேவைகளுக்குள் வரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பில், முக்கிய பங்கு வகிக்கும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேபிள் டிவி பணியாளர்கள் வேலைத் தொடர்பாக, அடையாள அட்டையுடன் வெளியே சென்றாலும், போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் விதிப்பதாகவும், வழக்குப் பதிவு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள கேபிள் டிவி பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது மற்றும் அபராதம் விதிப்பது, சட்ட விரோதம் என்பதையும் போலீசார் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00