திருவள்ளூர் கிழக்கு மாவட்டக்‍ கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஆரணியில் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை குடிநீர் விநியோகம்

Apr 8 2020 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் கிழக்கு மாவட்டக்‍ கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ஆரணியில், பொதுமக்களுக்கு கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. ஆரணி பேரூராட்சி பகுதிகளில், சைக்கிள்கள் மூலம் கபசுர மூலிகை குடிநீரை, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் துளசி மற்றும் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினார். மேலும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்‍கொள்ள, வீடுகளை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00