திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஆரணியில் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை குடிநீர் விநியோகம்
Apr 8 2020 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ஆரணியில், பொதுமக்களுக்கு கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. ஆரணி பேரூராட்சி பகுதிகளில், சைக்கிள்கள் மூலம் கபசுர மூலிகை குடிநீரை, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் துளசி மற்றும் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினார். மேலும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, வீடுகளை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.