தஞ்சையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுக்‍கு ஆண் குழந்தை பிறந்தது

Apr 8 2020 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுக்‍கு, ஆண் குழந்தை பிறந்தது. டெல்லியில் இருந்து திரும்பிய சுந்தரம் நகரைச் சேர்ந்த ஒருவரும், அவரது மருமகளும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனையில், மருமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே கர்ப்பிணி பெண்ணிற்கு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாய் மற்றும் சேய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00