திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்த 6 பேர் கைது - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைப்பு

Apr 8 2020 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

144 தடை உத்தரவு உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்த ஊழியர்கள் இருவர் உட்பட 6 பேரை, பொதுமக்கள் கடைக்குள் பூட்டி சிறை பிடித்தனர். பின்னர் தகவலின் பேரில் வந்த காவல் துறையினர், 6 பேரையும் மீட்டு, அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00