அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் நடத்தும் பாரில் சட்டவிரோத மதுவிற்பனை : வீடியோ ஆதாரங்களுடன் போலீசில் புகார் - ஒருவர் கைது

Apr 8 2020 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மகன் நடத்திய மதுபாரில், சட்டவிரோத மது விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, பணியாளரை, போலீசார் கைது செய்தனர். 144 தடை உத்தரவால், மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் மகன் ஜெயபாலன் நடத்தி வரும் மது பாரில், அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி, இரவு பகலாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்தது வீடியோ காட்சிகளுடன் போலீசாருக்கு புகார் அளிக்‍கப்பட்டது. பாரில் பணியாற்றும் வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00