சிவகாசியில் இரவிலும் செயல்பட தொடங்கிய அம்மா உணவகம் : சமூக இடைவெளி விட்டு, உணவு வாங்கி சாப்பிடும் பொதுமக்கள்

Apr 8 2020 2:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகாசியில், இரவிலும் செயல்பட தொடங்கிய அம்மா உணவகத்தில், பசியால் வாடும் பொதுமக்கள், சமூக இடைவெளி விட்டு, உணவு வாங்கி சாப்பிட்டனர். அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளை செயல்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் இரவிலும் செயல்படத் தொடங்கியது. இதனால் சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள், சமூக இடைவெளி விட்டு நின்று, உணவு வாங்கி சாப்பிட்டு, தங்களது பசியை போக்கிச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00