ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 3 பேர் அனுமதி

Apr 6 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 2 பேர், தாங்களாகவே முன்வந்து தங்களை பரிசோதிக்கும்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மற்றொருவர், கோவையில் இருந்து ராமநாதபுரத்திற்கு திரும்பி வந்த நிலையில், காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை 15 பேர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00