தூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்

Mar 28 2020 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி, உரிய காரணமின்றி வெளியே சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் 4-வது நாளாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில், காவல்துறையினரின் எச்சரிக்‍கையையும் மீறி பொதுமக்‍கள் வெளியே வருகின்றனர். உரிய காரணமின்றி இருசக்‍கர வாகனத்தில் செல்வதால் போலீசார் நடவடிக்‍கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், உரிய காரணமின்றி இருசக்‍கர வாகனத்தில் சுற்றிய 65 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் இதுபோன்ற செயலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00