ஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்

Mar 28 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோவில் சுற்றிவந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் சென்னையில் பிடிபட்டனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவது வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாஸ்டின், மரியா ஆகியோ கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்துள்ளனர். கேரள பதிவெண் கொண்ட ஆட்டோவில் மைசூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் சுற்றிய அவர்கள் திருச்சியில் காவல்துறையினரிடம் பிடிப்பட்டனர். தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்த நிலையில், அதனையும் மீறி ஆட்டோவில் சென்னை வந்த அவர்கள் புதுச்சேரிக்கு செல்ல முயன்றபோது கிண்டி அருகே பிடிபட்டனர். இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்‍கையை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00