கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்

Mar 28 2020 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ள நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் வியாபாரிகள் தானாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் உள்ள நேதாஜி நகர் பகுதியில், மளிகை மற்றும் காய்கறிக்‍ கடைகள் இருந்த இடத்தில் செயல்படுவதற்கு பதிலாக, அங்குள்ள விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திக்‍ கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அங்கு கடைகள் அமைத்தால் தங்களுக்‍கு நஷ்டம் ஏற்படும் என வியாபாரிகள் கருதுகின்றனர். இதையடுத்து, தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். கடைகள் வழக்‍கமாக செயல்படும் இடத்தில் அரசு அனுமதி அளித்தால், நேரக்‍ கட்டுப்பாட்டை கடைபிடிப்போம் என்றும் கூறுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00