செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 7 பேர் அனுமதி

Mar 28 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் இருந்து வந்த 2 பேர், ஹரியானா சென்று வந்த ஒருவர், வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் என மொத்தம் 7 பேர், செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு, உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00