செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 7 பேர் அனுமதி
Mar 28 2020 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் இருந்து வந்த 2 பேர், ஹரியானா சென்று வந்த ஒருவர், வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் என மொத்தம் 7 பேர், செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு, உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.