டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முறைகேடு - தேர்வான ஐயப்பன் என்பவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரண்

Feb 21 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு வழக்கில், தூத்துக்குடியில் மேலும் ஒருவர் சரணடைந்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப்-2ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடு வழக்குகளில் இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தூத்துக்குடி சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஐயப்பன் என்பவர் சரணடைந்துள்ளார். ராதாபுரம் வித்யாபதி கிராமத்தைச் சேர்ந்த இவர் குரூப்-4 தேர்வில் தேர்ச்சியடைந்ததாக தெரிகிறது.

இதனிடையே முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரையும் ராமேஸ்வரம் அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை சென்னைக்கு கொண்டுச் சென்றபோது, மதுரை மாவட்டம் மேலூர் நான்குவழிச்சாலையில் வாகனத்தை நிறுத்தி விடைத்தாள்களை மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரையும் மேலூரில் அதே இடத்திற்கு அழைத்துச் சென்று, சுமார் 5 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00