குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் நான்காவது நாளாக போராட்டம்
Feb 20 2020 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நான்காவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மாணவர்கள், இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4ம் நாளான இன்று பெருமளவிலான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.