குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் நான்காவது நாளாக போராட்டம்

Feb 20 2020 7:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நான்காவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மாணவர்கள், இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4ம் நாளான இன்று பெருமளவிலான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00