பல்வேறு குழப்பங்களைக் கொண்டுள்ள வேளாண் மண்டல மசோதா : காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் குற்றச்சாட்டு
Feb 20 2020 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மண்டல மசோதா, தெளிவின்றி, பல்வேறு குழப்பங்களைக் கொண்டுள்ளதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.பெ.மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் மசோதாபோல் கணக்கு காட்டும் வகையில் இந்த மசோதா அமைந்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.