தருமபுரி மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் மற்றும் அரூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் அ.ம.மு.க நிர்வாகிகள் விடுவிப்பு
Feb 20 2020 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் மற்றும் அரூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் அ.ம.மு.க நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அ.ம.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தருமபுரி மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.V. சேகர், அரூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R. அருள் ஆகியோர், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.