வேலைவாங்கித் தருவதாகக்‍ கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகார் - திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

Feb 20 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

பண மோசடி வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திமுக சட்டமன்ற உறுப்பினரான செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு செந்தில் பாலாஜி இன்று ஆஜராகினார். இதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை மார்ச்-3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00