திருப்பூர் அருகே பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிக்‍கொண்ட பயங்கர விபத்தில் 20 பேர் உயிரிழப்பு - சேலம் அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 6 பேர் உயிரிழந்த பரிதாபம்

Feb 20 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் அருகே அவினாசியில், கேரளாவைச் சேர்ந்த பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும், அவினாசி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேருக்‍கு நேர் மோதி விபத்துக்‍குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்தனர். 30-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00