இராமநாதபுரத்தில் மிளகாய் செடிகளை சேதப்படுத்தும் பறவைகளை விரட்ட நூதனமுறையை கடைப்பிடிக்கும் விவசாயிகள்

Feb 18 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இராமநாதபுரத்தில் பறவைகளிடம் இருந்து மிளகாய் செடிகளை பாதுகாக்க நூதன முறையை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிக்குட்பட்ட குமாரக்குறிச்சி அப்பனேந்தல், கேளல், காக்கூர், போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மிளகாய் பயிரிட்டுள்ளனர். அவற்றை பறவைகள் சேதப்படுத்துவதால் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மிளகாய் செடிகளை பறவைகளிடமிருந்து பாதுகாக்க தங்களது வயல் பகுதிகளில் நீளமான கம்புகளை நட்டு அதன் மேல் சாக்குகள் மற்றும் பாலித்தீன் பைகளை கொடி போன்று கட்டி விவசாயிகள்பறக்க விட்டுள்ளனர். இதனால் பறவைகளினால் ஏற்படும் சேதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00