திருப்பூர் அருகே செண்டுமல்லி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் - உரிய ஆதார விலையை நிர்ணயிக்க கோரிக்கை

Feb 18 2020 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரை அடுத்த உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில், செண்டு மல்லி பயிரிடும் இடைத்தரகர்களால் தங்களுக்‍கு பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த புங்கமூத்தூர், கரட்டுமடம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் செண்டு மல்லி பயிரிட்டு வருகின்றனர். தாங்கள் விளைவிக்‍கும் பூக்‍களை, இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலையில் கொள்முதல் செய்துவிடுவதால், லாபம் கிடைப்பதில்லை எனக்‍ கூறும் விவசாயிகள், செண்டு மல்லிக்கு அரசே உரிய ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00