குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம் : வீடுகளில் தேசிய கொடியை ஏந்தி மக்கள் எதிர்ப்பு

Feb 18 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோவை உக்கடம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்பதை அரசுக்கு உணர்த்தவே வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இஸ்லாமியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு முதல் தொடர் முழக்கப் போராட்டத்தினை தொடங்கினர். தொடர்ச்சியாக இன்றும் அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00