சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி உமாபதி மேல்முறையீடு

Feb 18 2020 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, குற்றவாளி உமாபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, குற்றவாளி உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00