நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

Feb 17 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், அ.ம.மு.க. சார்பில் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள், வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகம் சார்பில், கங்கைகொண்டானில், வரும் 24-ம் தேதி, மாலை 4 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை-எளியோருக்‍கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். கூட்டம் நடைபெறும் மைதானத்தில், மாபெரும் பந்தல் அமைப்பதற்கான, கால்கோள் நடும் நிகழ்ச்சி, கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00