இயற்கை பேரழிவு - புவிசார் தொழில்நுட்ப பயன்பாடு என்னும் தலைப்பில் திண்டுக்கலில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம்
Feb 17 2020 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இயற்கை சீற்றங்களை கண்டறிய, நவீன தொழில் நுட்பங்களுடன் புதிய கருவிகளை மாணவர்கள உருவாக்கிட வேண்டும் என, திண்டுக்கலில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரழிவுகளை நிர்வகிப்பதில், புவிசார் தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்னும் தலைப்பில், இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் இன்று தொடங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.