தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆணின் சடலம் கண்டெடுப்பு : தாய் மற்றும் சகோதரன் சேர்ந்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Feb 17 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் கம்பம் அருகே தலை, கால், கை இல்லாத ஆணின் சடலம் கண்டெடுக்‍கப்பட்ட நிலையில், பெற்ற தாய் மற்றும் சகோதரன் சேர்ந்த கொலை செய்தது, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் விக்னேஷ்வரன் என்பதும், அவரை தாய் மற்றும் சகோதரர் சேர்ந்து எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00