விருதுநகர் மத்திய மாவட்டம் படந்தால் பகுதியில் அ.ம.மு.க. ஒன்றிய கழக அலுவலகம் திறப்பு
Feb 17 2020 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மத்திய மாவட்டம் படந்தால் பகுதியில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக அலுவலகத்தை, மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. G. சாமிக்காளை திறந்து வைத்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தாமோதரன் நகர கழகச் செயலாளர் திரு. ஜி.ஆர். முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி. கவிதா தனசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.