ராமநாதபுரம் மாவட்டம் சத்யா நகர் பகுதியில் குடிநீர், மின்சாரம் வசதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

Feb 17 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் சத்யா நகர் பகுதியில், குடிநீர், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில், பொதுமக்‍கள் குடியேறிய நிலையில், அங்கு குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் அரசு தரப்பில் செய்து தரப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்‍கை எடுக்‍காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00