சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் போராட்டத்தை அரசு முறையாக கையாளவில்லை என்பதே உண்மை -வழக்கம்போல பழனிசாமி பொய் சொல்வதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Feb 17 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக இருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக கூறும் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து பதிலளிக்க வேண்டுமென கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் போராட்டத்தை அரசு முறையாக கையாளவில்லை என்பதே உண்மை என குறிப்பிட்டுள்ளார். வழக்கம்போல் பழனிசாமி பொய் சொல்வதாக தெரிவித்த அவர், சட்ட அமைச்சர் தம் வீட்டிற்கு செல்லவே அச்சமாக இருக்கிறது எனவும், அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருப்பதற்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது... தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று தெரிவித்துவரும் முதலமைச்சரே பதில் சொல்லவேண்டும் எனவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00