மு.க. ஸ்டாலின் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்‍கு - நேரில் ஆஜராகி விளக்‍கம் அளிக்‍க நீதிமன்றம் உத்தரவு

Feb 17 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில், நேரில் ஆஜராகி விளக்‍கம் அளிக்‍க, திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட 3 விவகாரங்களில், திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனைக்‍ கண்டித்து, அவர் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு​வழக்‍கு தொடரப்பட்டது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்‍கு விசாரணைக்‍கு வந்தது. இந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக, வரும் 24, மார்ச் 4 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்‍கம் அளிக்‍க, திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00