2017ம் ஆண்டில் நடந்த குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு - விசாரணை முடியும்வரை யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கக்கூடாது - பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்
Jan 28 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதால், விசாரணை முடியும்வரை யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என்றும் கல்வியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.