5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - தமிழக அரசு அறிவிப்பு

Jan 28 2020 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐந்து மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலிக்கும் என பா.ம.க நிறுவனர் டாக்‍டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கைக்‍கு பதிலளிக்‍கும் வகையில், அமைச்சரின் இந்த பதில் அமைந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00