5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - தமிழக அரசு அறிவிப்பு
Jan 28 2020 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐந்து மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலிக்கும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சரின் இந்த பதில் அமைந்துள்ளது.