5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு விவகாரம் : மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேட்டி
Jan 27 2020 8:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என, சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பொதுத்தேர்வு குறித்து, மாநில அரசு நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என அவர், கேட்டுக் கொண்டார்.