திருப்பூர் மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு ஆதரவாக செயல்படும் வருவாய் ஆய்வாளர் - வி.ஏ.ஓ.வை மிரட்டும் வருவாய் ஆய்வாளரின் தொலைபேசி உரையாடல்
Jan 27 2020 7:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில், சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை மடக்கிப் பிடித்த கிராம நிர்வாக அதிகாரியை, தொலைபேசி மூலம் வருவாய் ஆய்வாளர் மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதனை தற்போது கேட்போம்...