மின்சாரம் இல்லாமல் இயங்கும் மிக்ஸியை தயாரித்து நாகை இளைஞர் சாதனை

Jan 24 2020 9:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை அருகே மின்சாரம் இல்லாமல் இயங்கும் மிக்ஸியை தயாரித்து தொழிற்பயிற்சி பயிலும் இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

நாகப்பட்டிணம் மாவட்டம் திருமருகல் மேல தெருவை சேர்ந்தவர் ஈஸ்வர் ராஜ். தொழிற் பயிற்சி மாணவரான இவர், பெருங்கடம்பனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தனது விடாமுயற்சி காரணமாக, மின்சாரம் இல்லாமல் இயங்கும் மிக்சியை கண்டுபிடித்து, ஈஸ்வர ராஜ் சாதனை படைத்துள்ளார். இந்த மிக்‍சியில், கைப்பிடியை சுழற்றுவதன் மூலம் தேவையான சமையல் பொருட்களை அரைத்துக் கொள்ளமுடியும் - பழச்சாறு தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ள ஈஸ்வர் ராஜ், இந்த முறை உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00