சென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவிர விசாரணை

Jan 20 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஐஸ்ஹவுஸில், 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட ராம்குமார் என்பவர், கோவளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலையில் உள்ள கடையின் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் ராம் குமாரை கத்தி, கம்பு மற்றும் பைப்புகளால் சரமாரியாக தாக்கி கடத்திச் சென்றனர். ராம்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐஸ்ஹவுஸ் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், கோவளம், கடலோரக் காவல் படை நிலையத்தின் பின்புறம் உள்ள கல்குட்டையில் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சென்னையில் கடத்தப்பட்ட ராம்குமாரின் உடல்தான் அது என தெரியவந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதையடுத்து, உடலை, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00