குடியரசுத் தினத்தன்று சி.ஏ.ஏ., எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி : தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேட்டி
Jan 20 2020 8:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த சட்டத்திற்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குடியரசுத்தினத்தன்று பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.