அவதூறு வழக்கை திரும்பப் பெறக்கோரி நெல்லை கண்ணன் மனு : வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவை‌த்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Jan 20 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெறக்கோரி, நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

நெல்லையில், எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் பேசிய இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் திரு. நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு, அண்மையில் ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெறக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நெல்லை கண்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எதிர் தரப்பினர் கால அவகாசம் கேட்டதால், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00