மதுரையில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழா : நிறுவனர் பாபி செம்மனூர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்
Jan 20 2020 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மனூர் ஜூவல்லர்ஸ் நகை கடையை நடிகை ஸ்ருதிஹாசன் திறந்து வைத்தார்.
மதுரை நேதாஜி சாலையில் மீனாட்சியம்மன் கோவில் அருகே செம்மனூர் இன்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்-ன் 46வது கிளையினை, கின்னஸ் உலக சாதனையாளரும், நிறுவனருமான டாக்டர்.பாபி செம்மனூர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை தொடங்கிவைத்தனர். முன்னதாக டாக்டர்.பாபி.செம்மனூரின் சாதனை தொடர்பாக எழுதப்பட்ட USEFULL USELESS என்ற புத்தகத்தை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டார். தொடர்ச்சியாக புதிய கிளையில் வைக்கப்பட்டுள்ள நகைகளை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.