தமிழகத்தில் உயர்கிறது தனியார் பால் விலை - லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்தவுள்ளதால் வியாபாரிகள் வேதனை

Jan 20 2020 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் பால் விற்பனை விலை உயர்ந்துள்ளத‌ால், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தனியார் நிறுவனங்கள், பால் விலையை, லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்த உள்ளதாகவும், இந்த நடைமு‌றை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் வேதனை அடைந்‌துள்ள வியாரிபாரிகள், தாங்களும் டீ, காபி விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்படுவதால், வாடிக்கையாளர்களை இழக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00