தமிழகத்தில் உயர்கிறது தனியார் பால் விலை - லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்தவுள்ளதால் வியாபாரிகள் வேதனை
Jan 20 2020 8:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார் பால் விற்பனை விலை உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள், பால் விலையை, லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்த உள்ளதாகவும், இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ள வியாரிபாரிகள், தாங்களும் டீ, காபி விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்படுவதால், வாடிக்கையாளர்களை இழக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிக்கின்றனர்.